திருப்பாவை பாசுரம் 30 (Ragam::Surutti)(English version from 3:45 onwards)வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சிஅங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான்
திருப்பாவை பாசுரம் 29 (Ragam::Malayamarutham)(English version starts from 1:50 onwards)சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங
திருப்பாவை பாசுரம் 28 (Ragam::Kamboji)(English version starts from 01:50 onwards)கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந
திருப்பாவை பாசுரம் 25 (Ragam::Behag)(English version starts from 01:25 onwards)ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென
திருப்பாவை பாசுரம் 22 (Ragam::Yamuna Kalyani)(English version starts from 01:20 onwards)அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழேசங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் ப
திருப்பாவை பாசுரம் 16 ( ராகம்:: தர்பார், Ragam::Darbar)(English version starts from 01:35 onwards)நாயகனாய் நின்ற நந்த கோபனுடையகோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு, அ
திருப்பாவை பாசுரம் 15 ( Ragam::Begada)(English version starts from 03:02 onwards)எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோசில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே ந
திருப்பாவை பாசுரம் 13 (Ragam::Atana)(English version from 2:22 onwards)புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
திருப்பாவை பாசுரம் 12 (Ragam::Kedaragowlai)(English version from 2:17 onwards)கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
திருப்பாவை பாசுரம் 11 (Ragam::Huseni) (English Version from 1:54 onwards) கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போத
திருப்பாவை பாசுரம் 10 (ராகம்:: தோடி, Ragam::Thodi)தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ